நன்றி

ரொம்ப வருஷங்களுக்கு முன்னால் வாரமலரில் ஒரு தொடர்கதை எழுதினேன். அது ஒரு க்ரைம் த்ரில்லர். அதன்பிறகு இப்போதுதான் மறு நுழைவு. இந்த முறையும் க்ரைம் த்ரில்லர்தான். ஆனாலும் இது கதையல்ல. கதையைவிட சுவாரசியம் கொண்ட அரசியல். தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை நான் பெரும்பாலும் மௌனப் பார்வையாளனாக மட்டுமே இருந்து வந்திருக்கிறேன். பத்திரிகையாளனாக இருந்த காலத்தில் பேட்டிகள், கட்டுரைகள் எழுதியதுண்டு என்றாலும் விமரிசன நோக்கில் அதிகம் எழுதியதில்லை. சுவாரசியங்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும் நினைக்கும்தோறும் ஒரு சிறு அலுப்பும் சலிப்பும் … Continue reading நன்றி